சருமத்தை பளபளப்பாக்க செம டிப்ஸ்

ஆரஞ்சுத் தோல் டீ சருமப் பிரச்சனைகளை நீங்கும். சருமம் பளபளப்பு பெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். இந்த டீயை எப்படி தயாரிப்பது
என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சுத் தோல் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

* ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.

* இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

* பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget