TNPSC GROUP - IV வரலாறு வினா விடை 19

636. இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்?

637. எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார்?


638. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?

639. "ராஜதரங்கிணி" என்ற நூலை எழுதியவர் யார்?

640. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடந்தது?

641. அலெக்சாண்டர் இந்தியா மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?

642. நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார்?

643. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த கணிதம் மற்றும் வான சாஸ்திரி யார்?

644. குதுப்மினாரை நிறுவியவர் யார்?

645. விஜய நகரப்பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

646. திப்புசுல்தான் ஆட்சி யின் தலைநகரம் எது?

647. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

648. குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?

649. பழங்கால இந்தியாவில் சிறந்து விளங்கிய சட்டமேதை யார்?

650. இரண்டாம் அலெக்சாண்டர் என தனக்குத் பெயர் சூட்டிக்கொண்ட சுல்தான் யார்?

651. தலைக்கோட்டை போரால் அழிந்த பேரரசு எது?

652. செப்பு அடையாள நாணயத்தை அச்சிட்டவர் யார்?

653. முகலாய வம்சத்தில் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது?

654. மன்சப்தாரி முறையை பின்பற்றியவர் யார்?

655. வடஇந்தியாவின் கடைசி இந்து அரசர் யார்?

விடைகள்

636. சமுத்திர குப்தர் 637. இரண்டாம் சந்திர குப்தர் 638. விவசாயம் 639. கல்ஹனர் 640. கி.பி. 1556 641. கி.மு.326 642. சந்திர குப்த மவுரியர் 643. ஆரியப்பட்டா 644. குத்புதீன் ஐபெக் 645. துங்கபத்ரா 646. ஸ்ரீரங்கப்பட்டினம் 647. ஹோவாங்கோ ஆறு 648. முதலாம் பராந்தக சோழன் 649. மனு 650. அலாவுதீன் கில்ஜி 651. விஜயநகரப் பேரரசு 652. முகமது பின் துக்ளக் 653. ஷாஜகான் 654. அக்பர் 655. ஹர்ஷர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget