வக்கீல் ஆகும் உலக அழகி

மூன்று வருட இடைவௌிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார் அழகு தேவதை ஐஸ்வர்யா ராய். முதல்படமாக, ''ஜாஸ்பா'' என்ற
படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், முற்றிலும் வித்தியாசமாக புதிய தோற்றத்தில் தோன்ற இருக்கிறார். அதாவது, ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யா, வக்கீலாக நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் தென் கொரியா படமான 'சவன் டேஸ்' படத்தின் ரீ-மேக் தான் இந்த ஜாஸ்பா என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் உடன், இர்பான் கான், ஷபானா ஆஸ்மி, ஜான் ஆபிரஹகாம் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget