வெட்கத்தில் நடுங்கும் ஆத்மியா

எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மனம் கொத்திப்பறவை. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர்தான் ஆத்மியா. அதையடுத்து போங்கடி
நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தவர். இப்போது வெப்பச்சலனம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தனது தாய்மொழியான மலையாளத்திலும் சில படங்களில் நடிக்கிறாராம்.

இவர் இதுவரை நடித்த எந்த படத்திலும் ஹீரோக்களுடன் இவருக்கு நெருக்கமான காட்சிகள் அமையவில்லை. அதனால், இன்னமும் ஹீரோக்களை நெருங்கி நடிக்கும் காட்சிகளாக இருந்தால் பதட்டத்துடனேயே காணப்படுகிறாராம் ஆத்மியா. குறிப்பாக, அவர்களின் கை தனது உடம்பில் பட்டதுமே இவருக்கு தான் பேசி நடிக்க வேண்டிய வசனங்கள் அனைத்தும் மறந்து விடுகிறதாம். அதோடு, முகமும் கலவரமடைந்து காணப்படுகிறதாம்.

இதுபற்றி ஆத்மியாவிடம் டைரக்டர் கேட்டால், ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்குமபோது அவர்களது கைகள் என் மீது பட்டாலே இப்படித்தான் என் உடம்பு பதட்டமாகி விடுகிறது. அந்த நடுக்கத்தில் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன் என்கிறாராம். அதனால், ஆத்மியாவை வைத்து படம் இயக்குபவர்கள், ஹீரோக்களுடன் அவர் டச் கொடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளை கூட இப்போது இடைவெளி வைத்தே படமாக்குகிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget