போதிய நேரமின்மையால் தான், பாலிவுட் படங்களில், கடந்த 3 ஆண்டுகளாக தன்னால் நடிக்க முடியவில்லை என்று எமி ஜாக்சன்
கூறியுள்ளார். இதுகுறித்து எமி ஜாக்சன் கூறியதாவது, ஷங்கரின் ஐ படத்தில் நடித்தபோதே, தனக்கு கிக் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷீட் முழுவதையும், ஐ படத்திற்கே தந்துவிட்டதால், என்னால், அப்போது கிக் பட வாய்ப்பை மறுக்க வேண்டியதாகி விட்டது. தற்போதும், பல தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இருந்த நிலையிலும், அஸ்வினி யார்டி எனது சிறந்த நண்பர் என்பதனடிப்பைடையில், அவர் இயக்க உள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்று எமி ஜாக்சன் கூறினார்.
கூறியுள்ளார். இதுகுறித்து எமி ஜாக்சன் கூறியதாவது, ஷங்கரின் ஐ படத்தில் நடித்தபோதே, தனக்கு கிக் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷீட் முழுவதையும், ஐ படத்திற்கே தந்துவிட்டதால், என்னால், அப்போது கிக் பட வாய்ப்பை மறுக்க வேண்டியதாகி விட்டது. தற்போதும், பல தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இருந்த நிலையிலும், அஸ்வினி யார்டி எனது சிறந்த நண்பர் என்பதனடிப்பைடையில், அவர் இயக்க உள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்று எமி ஜாக்சன் கூறினார்.
கருத்துரையிடுக