TNPSC Tamil Model Questions Online Test இலக்கியம் 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ? திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அடிகளார் மேற்கண்ட எவருமில்லை 2.திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின் பொருள் என்ன ? ஆர்வமுடையவர் தோழர் உறவினர் அன்புடையவர் 3.2013 - ஆங்கில வருடத்திற்கு சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ? 2044 2041 2034 2013 4."என் சரிதம்" - யாருடைய வாழ்க்கை வரலாறு ? கண்ணதாசன் ஜி.யு.போப் தேவநேய பாவாணர் உ.வே.சாமிநாதய்யர் 5.நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ? பத்துப் பாட்டு எட்டுத்தொகை பதினெண் மேல்கணக்கு பதினெண் கீழ்கணக்கு 6."சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ? திரு.வி.க ஒளவையார் பாரதிதாசன் கண்ணதாசன் 7.உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ? கன்னியாகுமரி திருநெல்வேலி திருவாரூர் தஞ்சாவூர் 8.நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர் யார் ? ஒளவையார் கபிலர் சீத்தலை சாத்தனார் விளம்பி நாகனார் 9."தகைசால்" என்பதன் பொருள் என்ன ? கொடைகளில் சிறந்த ஈகையில் சிறந்த பண்பில் சிறந்த பொறுமையுடைய 10."நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்? மாங்குடி மருதனார் கபிலர் பிசிராந்தையார் ஒளவையார் லேபிள்கள்: online exam Share to: Twitter Facebook URL Print Email
கருத்துரையிடுக