கிளாமரா நானா ஐஸ்வர்யா ராஜேஷ்

கிளாமர் எனக்கு பொருந்தாது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:‘அட்ட கத்தி’, ‘பண்ணையாரும்
பத்மினியும்’ படத்துக்குப் பிறகு ‘திருடன் போலீஸ்’ படத்தில் நடித்துள்ளேன். இதில் மாடர்ன் கேரக்டர். படத்தில் கிளாமராக நடிக்கவில்லை. என் உடல்வாகு கிளாமர் வேடத்துக்குப் பொருந்தாது. அடுத்து ‘காக்காமுட்டை’ படத்தில், வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். ‘இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமும் தண்டனையும்’ படங்களிலும் மாறுபட்ட கேரக்டர்கள் கிடைத்துள்ளது. என் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல வாய்ப்புகள் இப்போது அமைந்துள்ளன. ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நந்திதாவுடன் நடித்துள்ளேன். ஒரே படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும்போது, யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் பிரச்னை ஏற்படும். இப்போது அந்தப் பிரச்னை இல்லை. காரணம் எல்லா ஹீரோயின்களும் நட்பு பாராட்டுகிறார்கள்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget