முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் நீண்ட இடைவேளைக்கு பின், சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். புது நெல்லு புது நாத்து படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நெப்போலியன்.
அதன் பின், சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்டபல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்த போது, அரசியலுக்கு தாவிய நெப்போலியன், தி.மு.க.,வில் சேர்ந்தார். லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். அதன் பின், தி.மு.க.,வில் இருந்து விலகினார். தற்போது பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நெப்போலியன், மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
தெலுங்கு படம் ஒன்றிலும், தமிழில், நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் உடன், முத்துராமலிங்கம் என்ற படத்திலும், நெப்போலியன் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பில், பிசியாக உள்ள நெப்போலியன், சினிமாவில் மீண்டும் ஒரு, ரவுண்ட் வர ஆர்வமாக உள்ளார்.
அதன் பின், சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்டபல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்த போது, அரசியலுக்கு தாவிய நெப்போலியன், தி.மு.க.,வில் சேர்ந்தார். லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். அதன் பின், தி.மு.க.,வில் இருந்து விலகினார். தற்போது பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நெப்போலியன், மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
தெலுங்கு படம் ஒன்றிலும், தமிழில், நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் உடன், முத்துராமலிங்கம் என்ற படத்திலும், நெப்போலியன் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பில், பிசியாக உள்ள நெப்போலியன், சினிமாவில் மீண்டும் ஒரு, ரவுண்ட் வர ஆர்வமாக உள்ளார்.
கருத்துரையிடுக