பழநி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
நறுக்கிய பேரீச்சை - 12-15,
காய்ந்த திராட்சை - தேவைக்கு,

தேன் - 1/2 கப்,
நெய் - 1/2 கப்,
நாட்டுச்சர்க்கரை - 100 கிராம்,
பனங்கற்கண்டு - சிறிது.

செய்முறை :

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நெய், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு போட்டு பிசைந்து பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும். குறிப்பு : பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரதான நிவேதனம். வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget