கருணைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
முழு பூண்டு - 1,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கருணைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பரிமாறவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget