2015ம் ஆண்டில், 6 படங்களில் தான் நடிக்க உள்ளதாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியுள்ளார். இந்தாண்டு தனக்கு பிசியான ஆண்டாக இருக்க
உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, இந்த வாரம் துவங்க உள்ளது. கரன் ஜோஹர் தயாரிப்பில் ஏ தில் ஹைய் முஸ்கில் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், 6 படங்களில் தான், இந்தாண்டு நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.
உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, இந்த வாரம் துவங்க உள்ளது. கரன் ஜோஹர் தயாரிப்பில் ஏ தில் ஹைய் முஸ்கில் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், 6 படங்களில் தான், இந்தாண்டு நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.
கருத்துரையிடுக