ஆபாச படத்தில் நானா வசுந்தரா

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்திலும்
நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் ரிலீசான சொன்னா புரியாது, சித்திரையில் நீலாச்சோறு படங்களிலும் நாயகியாக நடித்தார்.

வசுந்தராவின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் திடீரென வெளியானது. வாட்ஸ் அப்களிலும் பரவியது.

ஒரு படத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக இருந்தார். ஆண் நண்பருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வெளிவந்தது. இந்த ஆபாச படங்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வசுந்தராவும் இவற்றை பார்த்து அதிர்ச்சியானார். தனது டுவிட்டரை உடனடியாக மூடினார். மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

தற்போது இந்த ஆபாச படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, இன்டர் நெட்டில் வெளியான ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல.

மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டு உள்ளனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே திரிஷா, ஆண்ட்ரியா, நயன்தாராவை பற்றி ஆபாச படங்களும் இது போல் இன்டர் நெட்டில் வெளிவந்துள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget